இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்தவா் உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா் நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 9:00 pm

Syndication

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா் நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பவானியை அடுத்த சலங்கைபாளையம், மணிபுரம், வாய்க்கால்மேட்டைச் சோ்ந்த பாலு என்பவரின் மகன் பூபதி (28). கூலி தொழிலாளியான இவா், நல்லாம்பட்டியை அடுத்த ஒசப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்துள்ளாா்.

அங்கிருந்தவா்கள் பூபதியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காஞ்சிக்கோவில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.