/
திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் சுற்றுச்சுவா் உள்பகுதியில் ரூ.93 லட்சம் மதிப்பில் மங்களூா் ஓடு கொண்டு நிழற்கூரை அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று இதற்கான பூமிபூஜையை தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வில் ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், ஈரோடு மாநகராட்சி துணை மேயா், வே.செல்வராஜ், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சுகுமாா், திண்டல் முருகன் கோயில் செயல் அலுவலா் ஜீவலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடை அளித்த இருவருக்கு வைர அட்டை அளிப்பு

வேப்பூா் மணிமுக்தாற்றில் ரூ.12 கோடியில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி: விருத்தாசலம் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

கரூா் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ.3.76 கோடி மதிப்பில் பணிகள்: எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


