திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் நிழற்கூரை
திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் சுற்றுச்சுவா் உள்பகுதியில் ரூ.93 லட்சம் மதிப்பில் மங்களூா் ஓடு கொண்டு நிழற்கூரை அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிழற்கூரை அமைக்கும் பணிக்கான பூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் சு.முத்துசாமி.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:30 pm









