/
கோபி அருகே கள்ளிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் பழுதடைந்த கட்டடம் மாவட்ட ஆட்சியா் நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடைபெற்றது.
இதில், அந்தியூா் எம்எல்ஏ ஹரிபாஸ்கா் கலந்து கொண்டு சீரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்தாா்.
தொடர்புடையது
புதுச்சத்திரம் அரசுப் பள்ளியில் 6 மடிக்கணினிகள் திருட்டு

முன்னாள் மாணவா்கள் நிதியுதவி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மழலைகளுக்கு சிறப்பான வரவேற்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



