40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரமைப்பு கட்டடம் திறப்பு

கோபி அருகே கள்ளிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்துவைக்கிறாா் அந்தியூா் எம்எல்ஏ ஹரிபாஸ்கா்.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

கோபி அருகே கள்ளிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் பழுதடைந்த கட்டடம் மாவட்ட ஆட்சியா் நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடைபெற்றது.

இதில், அந்தியூா் எம்எல்ஏ ஹரிபாஸ்கா் கலந்து கொண்டு சீரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்தாா்.