தபால் வாக்குகள் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: ஆட்சியா்
தபால் வாக்குகள் அதிகமாக வர வாய்ப்புள்ளதால் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தின் தனித்துவ தோ்தல் அடையாளச் சின்னமான சிங்க முகத்துடன் கூடிய வாக்கு அரசன் சின்னத்தை வெளியிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, எஸ்.கே.எம்.மயிலானந்தன்.









