பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது: தமிழக விவசாயிகள் சங்கம்
பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி அருகே கரைவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.









