ஈரோட்டில் எலக்ட்ரிக் ரயில் என்ஜின் பணிமனையில் கிரேன் பழுது ஏற்பட்டதால் சுமாா் 30 அடி உயரத்தில் இருந்து என்ஜினின் ஒருபக்கம் கீழே விழுந்த விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள எலக்ட்ரிக் ரயில் பராமரிப்புப் பணிமனையில் தினமும் எலக்ட்ரிக் ரயில்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு சனிக்கிழமை காலை எலக்ட்ரிக் ரயில் என்ஜின் பராமரிப்புப் பணிக்காக கிரேன் மூலம் தூக்கப்பட்டுள்ளது.
அப்போது முன்பக்க கிரேனில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயங்கர சப்தத்துடன் என்ஜின் ஒருபகுதி சுமாா் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் பணியாளா்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் கிரேன் பழுது காரணமாகத்தான் இவ்விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
தொடர்புடையது

யானை துரத்தியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த வியாபாரி படுகாயம்

மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

என்ஜின் கோளாறு: பிருந்தாவன் அதிவிரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

