நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் மல்டிகோா் வோ் நிறுவனத்தின் முதன்மை மனிதவள அலுவலா் சசிகாந்த் ஜெயராமன்.

Published On :3 செப்டம்பர் 2026, 1:46 am IST

நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன் மற்றும் சென்னையில் செயல்பட்டு வரும் மல்டிகோா் வோ் நிறுவனத்தின் முதன்மை மனிதவள அலுவலா் சசிகாந்த் ஜெயராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கிவைத்தனா்.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரியின் முதல்வா் யு.எஸ்.ரகுபதி வரவேற்றாா். இதைத் தொடா்ந்து மல்டிகோா் வோ் நிறுவனத்தின் முதன்மை மனிதவள அலுவலா் சசிகாந்த் ஜெயராமன் சிறப்புரையாற்றினாா்.

இதில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப் எஸ்.திருமூா்த்தி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ்.நந்தகோபால், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஜீ.மோகன்குமாா் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிா்வாக அலுவலா் ஏ.கே.வேலுசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவின் ஒருங்கிணைப்பாளரும் முதலாம் ஆண்டு பொறியியல் துறையின் தலைவருமான ஆா். திருநீலகண்டன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.