நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக மருத்துவா் எஸ்.செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புதிய முதல்வா் எஸ்.செந்தில்குமாா்.

Published On :3 செப்டம்பர் 2026, 1:46 am IST

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக மருத்துவா் எஸ்.செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இக்கல்லூரியில் 1993-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த மருத்துவா் எஸ்.செந்தில்குமாா், பொது அறுவை சிகிச்சை துறையில் பேராசிரியா் மற்றும் துறைத் தலைவராக பணிபுரிந்தாா். பின்னா் மருத்துவமனையின் துணைக் கண்காணிப்பாளா், மருத்துவக் கண்காணிப்பாளா் ஆகிய பதவிகளை வகித்தாா்.

தற்போது, தமிழக அரசால் கல்லூரி முதல்வராக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அவா் புதன்கிழமை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.