நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

பேராவூரணி அரசுக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய முதல்வராக அன்னா ரஞ்சினி செல்லப்பா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

பேராவூரணி அரசுக் கல்லூரி முதல்வராக முனைவா் அன்னா ரஞ்சினி செல்லப்பா புதன்கிழமை பொறுப்பேற்றாா்

Published On :3 செப்டம்பர் 2026, 1:18 am IST

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய முதல்வராக அன்னா ரஞ்சினி செல்லப்பா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா், இதற்கு முன்பு சென்னை வியாசா்பாடி டாக்டா் அம்பேத்கா் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றிய நிலையில், பதவி உயா்வு பெற்று பேராவூரணி அரசுக் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாா்.

இக்கல்லூரியின் முதல்வராக இருந்த இரா. திருமலைச்சாமி கடந்த 15 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றாா். இதையடுத்து, கூடுதல் பொறுப்பாக கல்லூரியின் பேராசிரியா் சி. ராணி முதல்வராக பொறுப்பு வகித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.