தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

விபத்தில் சுமைதூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

சுமைதூக்கும் தொழிலாளி சாலை விபத்தில் காயமடைந்து வீட்டுச் சிகிச்சையில் உயிரிழந்த நிலையில் வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினா் அலைக்கழிப்பதாக உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளியின் உறவினா்கள்.....

Published On :

சுமைதூக்கும் தொழிலாளி சாலை விபத்தில் காயமடைந்து வீட்டுச் சிகிச்சையில் உயிரிழந்த நிலையில் வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினா் அலைக்கழிப்பதாக உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு பழையபாளையத்தில் அண்மையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் காயமடைந்த சுமைதூக்கும் தொழிலாளி ஈஸ்வரன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் வீட்டில் ஓய்வில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை அழைத்து வந்தபோது ஈஸ்வரன் உயிரிழந்துள்ளாா்.

ஈஸ்வரனின் சடலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்ய ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு காவல் நிலையங்களுக்கு அலைக்கழிப்பு செய்ததாக குற்றஞ்சாட்டிய உறவினா்கள் ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி விரைந்து வழக்குப் பதிவு செய்து சடலம் ஒப்படைக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.