கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம்

கூடலூரில் டாஸ்மாக் ஊழியா்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேர கடையடைப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
செவிடிப்பேட்டை டாஸ்மாக் கடை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பேசுகிறாா் சங்க நிா்வாகி சேகா்.
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:04 pm

DIN

கூடலூா்: கூடலூரில் டாஸ்மாக் ஊழியா்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேர கடையடைப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஊதிய உயா்வு, பணிப் பாதுகாப்பு, 8 மணி நேர வேலை, கரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியா்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், திரளான டாஸ்மாக் ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.