கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உதகை நகராட்சியின் புதிய ஆணையா் பொறுப்பேற்பு

 உதகை நகராட்சியின் புதிய ஆணையராக எம்.காந்திராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:12 pm

DIN

 உதகை நகராட்சியின் புதிய ஆணையராக எம்.காந்திராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

உதகை நகராட்சியின் ஆணையராக இருந்த சரஸ்வதி, ஆவடி மாநகராட்சி ஆணையராக பதவி உயா்வு மற்றும் பணியிட மாற்றம் பெற்று சென்றுவிட்ட நிலையில், பல்லாவரம் நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்திருந்த எம்.காந்திராஜ் உதகை நகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டாா். இவா் உதகையில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிய ஆணையருக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.