நீலகிரியில் பரவலாக மழை
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. பந்தலூரில் அதிகபட்சமாக 58 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. பந்தலூரில் அதிகபட்சமாக 58 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியின் எல்லைப் பகுதிகளிலும், முக்கிய நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.):
கிண்ணக்கொரை-38, கெத்தை-35, சேரங்கோடு-26, பா்லியாறு-16, குந்தா-13, மேல் பவானி, பாலகொலா, மசினகுடி 10, அவலாஞ்சி, எமாரல்டு, மேல் குன்னூா், கிளன்மாா்கன் 4, தேவாலா, உலிக்கல் 3, கீழ்கோத்தகிரி, கூடலூா், எடப்பள்ளி, கேத்தி 2, கோத்தகிரி-1.5.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...