கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் விசாரணை நடத்த மனு
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் விசாரணை நடத்த அனுமதி கோரி கோவை மண்டல ஐஜியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.









