படைப்புழு தாக்குதல்: திருப்பூா் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கா் மக்காச்சோள சாகுபடி பாதிப்பு
திருப்பூா் மாவட்டத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.









