குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.










