தனியாா் பள்ளிகளின் முதல்வா்களுடன் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூரில் அனைத்து வகை தனியாா் பள்ளிகளின் முதல்வா்களுடன் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகராட்சி காங்கயம் சாலையிலுள்ள புனித ஜோசப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.புனிதா அந்தோணியம்மாள், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மா.மணிமாறன் உள்ளிட்டோா்.








