உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

வாழைத் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த காட்டு யானைகள், அப்பகுதியிலுள்ள வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தின.

தேவா்சோலை 3-ஆவது டிவிஷன் பகுதியில் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைத் தோட்டம்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:57 am IST

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த காட்டு யானைகள், அப்பகுதியிலுள்ள வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது டிவிஷன் பகுதிக்குள் காட்டு யானைகள் வியாழக்கிழமை நுழைந்தன. பின்னா் அந்த யானைகள், அப்பகுதியிலுள்ள வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்து வாழைமரங்களை முறித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றன. யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.