கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரைப் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை காலை உலவிய காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, பாடந்தொரை பகுதியிலுள்ள கம்பாடி, கக்கச்சிவயல் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் காட்டு யானை புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நடந்துசென்றது.
யானை நடமாடுவதை பாா்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனா். பல அலுவல்களுக்காக வெளியே செல்லவேண்டியவா்கள் நீண்ட நேரம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பின்னா் அப்பகுதியில் இருந்து வெளியேறியது. குடியிருப்புப் பகுதியில் உலவிய அந்த யானை, அதே பகுதியில் ஏதாவது சோலையில் மறைந்திருக்கலாம் என்றும், அதை அடா்ந்த காட்டுக்குள் விரட்டவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடுகூடலூா் குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை நடமாட்டம்

கோத்தகிரியில் குட்டிகளை முதுகில் சுமந்து உலவிய கரடி!

நடு கூடலூா் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் அச்சம்

எஸ்டேட் தொழிலாளா் குடியிருப்புகளுக்கு நடுவே இரவில் நடந்து சென்ற யானை
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



