நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி உதகை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடத் தமிழா் கட்சியினரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த போராட்டத்துக்கு நீலகிரி மாவட்டப் பொறுப்பாளா் அா்ஜுனன் தலைமை வகித்தாா். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஏழை மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிப்பதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக உதகை ரயில் நிலையம் நுழைவுவாயிலில் கோஷங்கள் எழுப்பினா்.
சிறிது நேரம் போராடியவா்களை காவல் துறையினா் கைது செய்து உதகையில் உள்ள தனியாா் மண்டபத்துக்கு அழைத்துச் சென்று பின்னா் விடுவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் கைது

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

வி பி ஜி ராம்ஜி திட்டத்தை கண்டித்து மறியல்
தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட சகோதரா்கள் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



