புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

இருசக்கர வாகனம் திருட்டு: 3 பேர் கைது

திருப்பூரில் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:40 am IST

திருப்பூரில் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், காங்கயம் சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில்  ஈடுபட்டிருந்தனர்.  அப்போது,  இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.  விசாரணையில் அவர்கள், திருப்பூர், ஜெய்நகரைச் சேர்ந்த சிவா என்கிற சிவானந்தம் (18),  ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (18),  பூபதி (28) என்பதும்,  அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் முஜிபுர் ரஹ்மான் என்பவரிடம் இருந்து திருடியது எனவும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து,  அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.