திருப்பூரில் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், காங்கயம் சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திருப்பூர், ஜெய்நகரைச் சேர்ந்த சிவா என்கிற சிவானந்தம் (18), ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (18), பூபதி (28) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் முஜிபுர் ரஹ்மான் என்பவரிடம் இருந்து திருடியது எனவும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய மின்தடை: பூலாங்கிணறு

வீரப்பன் விவகாரம்: தனிப் படைக் காவலா்களுக்கு வழங்கப்பட்ட பலன்களைத் திரும்பப் பெறத் தடை
அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது
அனுமதியின்றி மணல் அள்ளியவா் மீது வழக்கு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
