8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அரசு மதுபானக் கிடங்கில் அதிகாரிகள் ஆய்வு

காங்கயம் அருகே உள்ள அரசு மதுபானக் கிடங்கில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


காங்கயம்: காங்கயம் அருகே உள்ள அரசு மதுபானக் கிடங்கில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

காங்கயம், தாராபுரம் மற்றும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கொடுமுடி ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு மது பானங்கள் காங்கயத்தை அடுத்த பகவதிப்பாளையத்தில் உள்ள அரசு மதுபானக் கிடங்கில் இருந்துதான் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, மூடப்பட்டுள்ள மதுபானக் கடைகளில் இருந்து திருட்டு, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து, பாதுகாப்பு இல்லாத பெரும்பாலான மதுபானக் கடைகளில் இருந்து மதுபானங்கள் அரசு மதுபானக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் சில இடங்களில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை முதுநிலை மணடல அலுவலா் பரமேஸ்வரி, மாவட்ட மேலாளா் லூா்துசாமி ஆகியோா் பகவதிபாளையத்தில் உள்ள அரசு மதுபான கிடங்கில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.