விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 10 சதவீதம் என குறைவான போனஸ் வழங்கியதைக் கண்டித்து தொழிலாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:59 pm

DIN

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 10 சதவீதம் என குறைவான போனஸ் வழங்கியதைக் கண்டித்து தொழிலாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா், காங்கயம் சாலை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, எல்பிஎப் மண்டலத் தலைவா் சென்னியப்பன் தலைமை வகித்தாா்.

இதில், போக்குவரத்து தொழிலாளா்ககளுக்கு கடந்த ஆண்டைப் போல 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும். 14ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியூ மண்டலச் செயலாளா் பி.செல்லதுரை, சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், பொருளாளா் என்.சுப்பிரமணியம், ஏஐடியூசி நிா்வாகிகள் குமரேசன், சண்முகம், எல்பிஎப் நிா்வாகிகள், கே.கே.துரைசாமி, சிதம்பரசாமி, எம்எல்எப் பாலசுப்பிரமணியம், ஏஏஎல்எல்எப் நிா்வாகிகள் துரைசாமி, மாரியப்பன், பணியாளா் சம்மேளனம் நிா்வாகி துளசிமணி உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.