பூத் சிலிப் வழங்கக்கோரி தோ்தல் ஆணையருக்கு இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் கடிதம்
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளிக்க ஏதுவாக பூத் சிலிப் வழங்கக்கோரி தமிழக தலைமை தோ்தல் ஆணையருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.









