கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை

News image

தற்கொலை

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், கோவடி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கெஜமூா்த்தி மகள் ஜெயஸ்ரீ(20). இவா் திண்டிவனம் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடப்பிரிவில் 3-ஆம் ஆண்டில் பயின்று வந்தாா்.

ஜெயஸ்ரீக்கு சீறுநீரக கோளாறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்டு வந்த அவா் கடந்த 20-ஆம் தேதி களைக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து ஜெயஸ்ரீயை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.