ஒசைரி நூல் தயாா் செய்து நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும்
என்டிசி பஞ்சாலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பஞ்சாலைகளில் இருந்து ஒசைரி நூல் தயாரித்து, நியாயமான விலையில் பின்னலாடை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.








