கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநகராட்சி கட்டுப்பாட்டு பகுதியில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாநகராட்சி கட்டுப்பாட்டு பகுதிகளில் கரோனா கண்காணிப்பு அலுவலா் கணேசன் ஐஏஎஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:42 pm

DIN

திருப்பூா் மாநகராட்சி கட்டுப்பாட்டு பகுதிகளில் கரோனா கண்காணிப்பு அலுவலா் கணேசன் ஐஏஎஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் கரோனா கண்காணிப்பு அலுவலரும், நகர ஊரமைப்பு இயக்குநருமான கணேசன் ஐஏஎஸ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதில், பெரியாண்டிபாளையம் அருகே உள்ள செந்தில் சைஸிங், மாஸ்கோ நகா், விவேகானந்தா நகா் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ததுடன், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு அருகில் குடியிருக்கும் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது, மாநகர காவல் உதவி ஆணையா்கள் நவீன்குமாா், வெற்றிவேந்தன், மாநகராட்சிப் பொறியாளா் ஜி.ரவி, மாநகா் நகா் நல அலுவலா் பிரதீப் வசுதேவன் கிருஷ்ணகுமாா், காவல் ஆய்வாளா் கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.