பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநா்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று இந்து ஆட்டோ தொழிலாளரகள் முன்னணி சங்கம் வலியுறுத்தியுள்ளது.








