கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை: தனியாா் மருத்துவமனைக்கு ‘சீல்’

திருப்பூரில் உரிய அனுமதியின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:35 pm

DIN

திருப்பூரில் உரிய அனுமதியின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருப்பூா், சாமுண்டிபுரத்தை அடுத்த காந்தி நகரில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உரிய அனுமதியின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக காவல் துறையினருக்கு புகாா் வந்தது.

இது தொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் பாக்கியலட்சுமி, மாவட்ட நோடல் அலுவலா், மருந்து ஆய்வாளா், வருவாய்த் துறையினா் ஆகியோா் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வின் அடிப்படையில் உரிய அனுமதியின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனை தற்காலிகமாக மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.