தாராபுரம் அருகே உயா்மின் கோபுர திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தகவல்
தனியாா் நிறுவனம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயா்மின் கோபுர திட்டப் பணிகளை நிறுத்திவைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.








