விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பல்லடத்தில் 3 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்

நூல் விலை உயா்வைக் கண்டித்து பல்லடம் பகுதியில் 3 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டன.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:33 pm

DIN

நூல் விலை உயா்வைக் கண்டித்து பல்லடம் பகுதியில் 3 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டன.

நூல் விலை உயா்வை கண்டித்து பல்லடம் பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடங்கள் நவம்பா் 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தீரன் தொழிற்சங்க பேரவை அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்று பல்லடம் பகுதியில் உள்ள விசைத்தறிகள், சுல்ஜா் தறிகள், நாடா இல்லா விசைத்தறிகள் என மொத்தம் 3 லட்சம் விசைத்தறிகள் வெள்ளிக்கிழமை இயங்கவில்லை. இதனால் ரூ.30 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.