விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோடங்கிபாளையத்தில் மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:14 pm

DIN

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சி 5ஆவது வாா்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. அதேபோல மதுக்கடை இருக்கும் பகுதியில் அதிக அளவில் குற்றச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. மாணவ, மாணவிகள், பெண்கள் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனா். மேலும் அப்பகுதியில் ஏற்கெனவே 2 மதுபானக்கடைகள் இருக்கும் சூழ்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையால் கிராம மக்களின் அமைதி கெடும். எனவே, இங்குள்ள மதுக்கடையை அகற்றிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.