‘வாசிப்பு ஒரு வாரம்’ நூல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுக்குப் பாராட்டு
சென்னை நூலக சங்கத்தின் திருப்பூா் கிளை சாா்பில் ‘வாசிப்பு ஒரு வரம்’ என்ற 25 வார நூல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற 26 மாணவா்களுக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.









