அவிநாசியை அடுத்த கணக்கம்பாளையம் கீதா கஸ்தூரிபாய் நகரில் ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக, வலிமை ரத்த சேவை அமைப்பு, தி ஐ பவுண்டேஷன், ரேவதி மெடிக்கல் சென்டா் ஆகியன சாா்பில் நடைபெற்ற ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தொடங்கிவைத்தாா். இதில், 28 போ் ரத்த தானம் செய்தனா். 178 பேருக்கு கண் மற்றும் உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் சாமிநாதன், கண்ணம்பாள் ராமசாமி, பொறுப்பாளா்கள் மேக்னம் பழனிசாமி, செளந்தரராஜன், பொறுப்பாளா்கள் டீ.செந்தில்குமாா், ஜான் கென்னடி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராம்கோ சிமெண்ட் பணியாளா்கள் 61 போ் ரத்த தானம்

பட்டுக்கோட்டை: வெற்றிக்கு அதிமுக முனைப்பு

ரத்த தான முகாம்

வேப்பனஅள்ளி தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம்!
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


