/
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் இந்து சமய அறநிலைத் துறையின் கீழ் குப்பண்ண சுவாமி, செல்வக்குமார சுவாமி ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள், அா்ச்சகா்களுக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் வே.பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீத் தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
அப்போது, திடீரென தீப்பிடித்தால் அதை அணைக்கும் வழிமுறைகள், அவசர காலங்களில் முதலில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள், தீத் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் கோயில் செயல் அலுவலா் சாந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தருமபுரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

போலி மருத்துவா்கள் குறித்து மக்கள் புகாா் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

மனித செயல்பாடுகளால் காட்டுக்குள் அதிக தீ விபத்துகள்

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


