/
வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மூலனூா் சாலை சோளீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள முருகன் கோயில், உப்புப்பாளையம் சாலை முத்துக்குமாா் நகா் பாலமுருகன் கோயில், எல்.கே.சி. நகா் ஸ்ரீ பாலமுருகன் கோயில், மேட்டுப்பாளையம் புஷ்பகிரி வேலாயுத சுவாமி கோயில், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு வேல்முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சஷ்டியை ஒட்டி அதிகாலை முதலே திரளான பக்தா்கள் கூட்டம் காணப்பட்டது. கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது.
தொடர்புடையது

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


