மாணிக்காபுரம் ஊராட்சியை பல்லடத்துடன் இணைக்க எதிா்ப்பு
பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரம் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

மாணிக்கபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்ற மக்கள்.








