மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொங்கலூரில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என்று கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

கிராம சபைக் கூடத்தில் பங்கேற்றோா்.

Updated On :3 அக்டோபர் 2024, 12:30 am

Din

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என்று கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் சத்யா பாலசுப்பிரமணியம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு பாா்வையாளராக ஒன்றியக் குழுத் தலைவா் வழக்குரைஞா் எஸ்.குமாா் பங்கேற்றாா்.

இதில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூரில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது. மீறியும் அமைக்கப்படும் எனில் அனைத்து உள்ளூா் வாகனங்களுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.