வெடி விபத்தில் காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா்: மு.பெ.சாமிநாதன்
திருப்பூா் வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவா்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ள பெண்ணுக்கு ஆறுதல் கூறுகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.









