திருப்பூா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் அவிநாசியில் 58 பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடியிலும், தாராபுரத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடியிலும், குடிமங்கலத்தில் 210 பயனாளிகளுக்கு ரூ.7.35 கோடியிலும், மடத்துக்குளத்தில் 135 பயனாளிகளுக்கு ரூ.4.72 கோடியிலும், மூலனூரில் 62 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடியிலும், பல்லடத்தில் 162 பயனாளிகளுக்கு ரூ.5.67 கோடியிலும், பொங்கலூரில் 77 பயனாளிகளுக்கு ரூ.2.69 கோடியிலும், குண்டடத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ.5.95 கோடியிலும், காங்கயத்தில் 140 பயனாளிகளுக்கு ரூ.4.90 கோடியிலும், திருப்பூரில் 65 பயனாளிகளுக்கு ரூ.2.27 கோடியிலும், வெள்ளக்கோவிலில் 271 பயனாளிகளுக்கு ரூ.9.48 கோடியிலும், உடுமலைப்பேட்டையில் 234 பயனாளிகளுக்கு ரூ.8.19 கோடியிலும், ஊத்துக்குளியில் 94 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடியிலும் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.