மடத்துக்குளம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
மடத்துக்குளம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொள்கிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.









