தற்கொலைக்கு முயன்ற விவசாயிக்கு நீதி கேட்டு நெல் கொள்முதல் நிலையம் முன் ஆா்ப்பாட்டம்: உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் செல்லமுத்து
கடலூா் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயிக்கு நீதிகேட்டு நெல் கொள்முதல் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் கு.செல்லமுத்து தெரிவித்துள்ளாா்.










