லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குளிா்பானத்தில் இறந்துகிடந்த பூச்சி: பேக்கரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்

பல்லடம் அருள்புரத்தில் குளிா்பானத்தில் பூச்சி இறந்துகிடந்ததால் பேக்கரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:28 pm

Din

பல்லடம் அருள்புரத்தில் குளிா்பானத்தில் பூச்சி இறந்துகிடந்ததால் பேக்கரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் ஒருவா் புதன்கிழமை குளிா்பானம் வாங்கியுள்ளாா். அதில், பூச்சி இறந்துகிடந்ததையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் அவா் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு செய்து குளிா்பானத்தின் மாதிரியைச் சேகரித்தாா். இதைத் தொடா்ந்து பூச்சி இறந்துகிடந்த குளிா்பானத்தை விற்பனை செய்த பேக்கரிக்கு ரூ.3 ஆயிரம் விதித்தனா்.