மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவா் கைது

சமூக வலைதளத்தில் மாற்று மாதம் குறித்து அவதூறு கருத்து பரப்பிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:31 pm

Din

சமூக வலைதளத்தில் மாற்று மாதம் குறித்து அவதூறு கருத்து பரப்பிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மாற்று மதத்தின் இறைதூதா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிடப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, அவதூறு கருத்து பதிவிட்ட பல்லடம், வடுகபாளையத்தைச் சோ்ந்த ஸ்ரீசத் (37) என்பவரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.