செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம்: கு.செல்வப்பெருந்தகை
செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கூறினாா்.

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க முன்னாள் தலைவா் என்.எஸ். பழனிசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.








