9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

வெறிநாய்கள் கடித்து 2 கன்றுக்குட்டிகள் உயிரிழப்பு

காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்தன.

News image

வெறிநாய்!

Updated On :19 ஜூலை 2026, 12:28 am IST

காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்தன.

காங்கயம் வட்டம், காடையூா் அருகே உள்ள கடலைக்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி. விவசாயியான இவரது பசு மாடு, 2 கன்றுக் குட்டிகள் சனிக்கிழமை மதியம் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது, இந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள், 2 கன்றுக் குட்டிகளையும் கடித்துக் குதறியுள்ளன. இதில் 2 கன்றுக் குட்டிகளும் உயிரிழந்தன. இது குறித்து காங்கயம் பகுதி கால்நடைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.