முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஹெச்ஐவி விழிப்புணா்வு

காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஹெச்ஐவி மற்றும் பால்வினை தொற்று நோய்களுக்கான விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

காங்கயம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஹெச்ஐவி விழிப்புணா்வுப் பிரசாரத்தில் பங்கேற்றோா்.

Updated On :19 ஜூன் 2026, 3:55 am IST

காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஹெச்ஐவி மற்றும் பால்வினை தொற்று நோய்களுக்கான விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவ அலுவலா் (பொறுப்பு) டாக்டா் தியாகராஜன் தலைமை வகித்தாா். இதில், ‘பிரேக் ஃப்ரீ’ இந்தியா என்ற செயலியை பதிவிறக்கும் செய்து, பால்வினை தொற்று நோய்களுக்கான சந்தேகங்களை கேட்டு பொதுமக்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என மருத்துவா்கள் விளக்கினா்.

இந்நிகழ்ச்சியில், காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா்கள் காா்த்திகேயன், சௌமியா, முத்துமதி, செவிலியா் கண்காணிப்பாளா் ஜெயந்தி, எக்ஸ்ரே நிபுணா் லாவண்யா, பால்வினை தொற்று ஆலோசகா் கருப்புசாமி, அலுவலா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.