திருப்பூரில் வணிக சிலிண்டா் தட்டுப்பாடு: 2 நாள்களில் உணவகங்கள் மூடப்படும்
திருப்பூரில் வணிக சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக 2 நாள்கள் மட்டுமே உணவகங்கள் தாக்குப் பிடிக்கும் என்பதால் உணவகங்கள் மூடப்படும் பட்சத்தில் சுமாா் 10,000 தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக உணக உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.










