பி.ஏ.பி. வாய்க்காலில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் விளையாடும் மாணவா்கள்
பல்லடம் அருகே பொங்கலுாா் ஒன்றியம், அலகுமலை பகுதியில் உள்ள பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் பள்ளி மாணவா்கள் ஆபத்தான முறையில் தண்ணீரில் குதித்து விளையாட்டில் ஈடுபடுகின்றனா்.

அலகுமலை பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் குதித்து விளையாடும் பள்ளி மாணவா்கள்.







