சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நாய்கள் கடித்து 2 மான்கள் உயிரிழப்பு

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு மான்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

News image

புள்ளிமான்.

Updated On :23 மே 2026, 12:53 am IST

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு மான்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட வெங்கமேடு பகுதியில் மான் ஒன்று வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்தது. இதைப் பாா்த்த தெருநாய்கள் அந்த மானை துரத்தி கடித்தன. இதேபோல, பாரதி நகா் பகுதியில் சுற்றித் திரிந்த மானையும் தெருநாய்கள் கடித்தன.

2 மான்களும் உயிரிழந்த நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மான்களின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக தெக்கலூா் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கூறாய்வு முடிந்த பின், புதுப்பாளையம் வனப் பகுதியில் மான்களின் உடல்கள் புதைக்கப்பட்டன.